வீடு புகுந்து இளைஞரை கைது செய்த சுவிஸ் பொலிசார்..ஏன் ??
Loading… சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் பொலிசார் வீடு புகுந்து 23 வயது இளைஞரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சூரிச் மண்டலத்தின் Zollikon பகுதியிலேயே குறித்த கைது சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. கைதான 23 வயது இளைஞர் உக்ரேனிய நாட்டவர் எனவும், அவரால் சுவிஸ் சமூகத்திற்கு மிகுந்த அச்சுறுத்தல் என உறுதி செய்யப்பட்டதாலையே அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, விரிவான பரிசோதனைகள் மற்றும் விசாரணைக்கு பின்னரே, அந்த இளைஞரை வீடு … Continue reading வீடு புகுந்து இளைஞரை கைது செய்த சுவிஸ் பொலிசார்..ஏன் ??
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed